260
சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார். கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால்,...

201
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். அம்மாவட்டங்களில் மா மற்றும் பப்பாளி சாகுபடி செய்த உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம...

7693
மலை பிரதேசங்களில் விளையக் கூடிய மிளகை சமவெளிப் பகுதியில் பயிரிட்டு மகசூல் எடுத்துள்ளதாக புதுச்சேரியை சேர்ந்த பெண் விவசாயி தெரிவித்துள்ளார். தாம் கண்டுபிடித்த புதிய மிளகு ரக பயிரை கூடப்பாக்கத்தில் ...

946
நாகை மாவட்டம் திருக்குவளை பகுதியில் போதிய தண்ணீர் இல்லாததால், ஒரு லட்சம் ஏக்கரில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாத...

1424
டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 12ம் தேதி மேட்டூர் அ...

27869
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சுமார் ஆறு ஏக்கரில் ஒட்டு தக்காளி மற்றும் ஒட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர், உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, விவசாயத்தை விட்டு கூலி வேலைக்...

888
வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் வட்டாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முதலைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்....



BIG STORY